Sunday, November 30, 2014

அதிரையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்!


அதிரையில் காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிரையில் சமீபகாலமாக திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகயளவில் நடந்துவருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல் துறை சார்பில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறன.

அதில் ஒருபகுதியாக அதிராம்பட்டினம் காவல்துறை சார்பாக தற்பொழுது முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதிகளில் நடைப்பெற கூடிய குற்ற செயல்களை பெருமளவில் தடுக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment