தஞ்சை மாவட்ட நகராட்சி,பேருராட்சி,ஊராட்சிஆகிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிரையில் குடிநீர் தேவைக்கு ஆற்று நீர் திறந்து விட கோரியும் மற்றும் காட்டாத்தீ தண்ணீர் கடலுக்கு உதிரியாக செல்வதை தடுத்து பம்பிங் லைன் மூலம் அதிரை குளங்களுக்கு செல்வதற்கும் மற்றும் ஊரில் நீர் மட்டம் குறைந்து இருப்பதால் குளங்களுக்கு அதிகளவில் ஆற்று நீர் வழங்கவும் அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளார். மேலும் அதிரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.இதில் அதிரை பேருராட்சி தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Home »
» தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்த அதிரை பேரூர் மன்ற தலைவர்
No comments:
Post a Comment