மத்திய அரசால் கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவுக்கு கண்டன எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம். பொதுக்கூட்டத்தை நடத்த ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்தது உள்ளது. இதையடுத்து இன்று பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் ஜும்மா தொழுகைக்கு பிறகு பகல் 2 மணியளவில் இந்த கண்டன பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் 32க்கும் அதிகமான பேருந்துகளில் இருந்து ஏராளமான அதிரையர்கள் பட்டுக்கோட்டையை நோக்கி படையெடுத்து வருகின்றர்.
Home »
a-adirai
,
தமிழகம்
,
பொதுசிவில் சட்டம்
,
போராட்டம்
,
முத்தலாக்
» பட்டுக்கோட்டை யில் முத்தலாக் மசோதா எதிர்ப்பு ஆர்பாட்டம்..
No comments:
Post a Comment