வெள்ளிக் கிழமை (29.12.2017) அன்று இஷா தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் அக்ஸா மரைக்காப் பள்ளியில் வருகின்ற வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டையில் ஜும்மாவுக்கு பிறகு மத்திய அரசு கொண்ட வர துடிக்கும் முத்தலாக் சட்டத்திற்க்கு எதிராக.
ஜமாத்துல் உலமா சபை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு செல்வதற்க்கான முடிவு செய்யப்பட்டு இருந்தது அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன அனைத்து முஹல்லாவில் வாகனங்களும் வண்டிப் பேட்டையிலிருந்து மொத்தமாக நேரம் ஜும்மாவுக்கு பிறகு 2:30 மணியளவில் புறப்படுவதாக கூறியுள்ளனர்.
அதிகமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்து தருமாறு அழைத்துள்ளனர்
எனவே இக்கூட்டத்தின் காரனமாக வருகின்ற வாரம் அதிரையில் அனைத்து ஜும்ஆ_க்களும் 15நிமிடம் முன்பாகவே நிறைவு பெறும். எனவே விரைந்து நேரத்துடன் தொழுகைக்கு வருமாறு அதிரை அனைத்து முஹ்ஹால்லஹ் சார்பாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment