அதிரையில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டிற்காக முழு வீச்சில் தயாராகி வரும் மைதானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 'முகமதுர் ரசுலுல்லாஹ்' (ஸல்) மாவட்ட மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் கிளை 1 பள்ளி பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட மைதானத்தில் நாளை ஏப். 9 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.இதில் அவ்வமைப்பின் மூத்த தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது யூசுப், பேச்சாளர்கள் அஷ்ரப்தீன் ஃபிர்தெளஸி, சேப்பாக்கம் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர்.



Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook