தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 'முகமதுர் ரசுலுல்லாஹ்' (ஸல்) மாவட்ட மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல் கிளை 1 பள்ளி பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட மைதானத்தில் இன்று ஏப். 9 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் துவங்கியது.இதில் அவ்வமைப்பின் மூத்த தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன், மாநில பொதுச்செயலாளர் எம். முஹம்மது யூசுப், பேச்சாளர்கள் அஷ்ரப்தீன் ஃபிர்தெளஸி, சேப்பாக்கம் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான வேண்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
Home »
a-adirai
,
TNTJ
,
தஞ்சை
» TNTJ வின் முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாடு அதிரையில் சிறப்பாக துவங்கியது
No comments:
Post a Comment