அதிரை சேர்மனின் அட்டகாசமான அசத்தலில் அதிர்ந்து போன அதிரை குளங்கள்.[படங்கள்]
ஆமா!
இதுதான் உண்மை!!
தூர் வாராமல் கிடந்த சி.எம்.பி.வாய்க்காலை தூர்வாருனது யாருடைய முயற்சி?
இந்த முயற்ச்சிக்கு அப்புறம் வாய்காலில் தண்ணீர் வந்து அதிரை குளங்கள் நிரமபினதுள்ளோ.