அதிரை பகுதியில் பொங்கல் பண்டிக்கைக்கு முன்னர் கொண்டாடப்படும் போகி பண்டிகையில் பிளாஸ்டிக் பொருட்கள்,டயர்கள்,ரப்பர் மற்றும் செயற்கை பொருட்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என்றும் இது போன்ற பொருட்கள் எரிப்பதினால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுவதால் இதனை தவிர்க்கும் விதமாக அதிரை பேரூர் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment