பட்டுகோட்டையை அடுத்துள்ள ஆவனத்தில் ஜனாசாவை நல்லடக்கம் செய்ய வந்த TNTJ அமைப்பினர் மீது பொய் வழக்கும் பதிந்த ASP அர்விந்த் மேனனை கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.
பட்டுகோட்டையில் ASP கண்டித்து TNTJ நடத்தும் கண்டன ஆர்பாட்டம்!
பட்டுகோட்டையை அடுத்துள்ள ஆவனத்தில் ஜனாசாவை நல்லடக்கம் செய்ய வந்த TNTJ அமைப்பினர் மீது பொய் வழக்கும் பதிந்த ASP அர்விந்த் மேனனை கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment