அதிரை ஈசிஆர் சாலை சிஎம்பி வாய்க்கால் தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளின் ஈசிஆர் சாலை தென்புறத்தில் உள்ள 12 அடி அகலமுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் தர்மந்திரா, வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, பொதுப்பணித்துறை அதிகாரி செல்வராஜ், சர்வேயர்கள் மாரிமுத்து, செல்வகுமார், தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலக் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளந்து குறியீடு செய்தனர்.


அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளின் ஈசிஆர் சாலை தென்புறத்தில் உள்ள 12 அடி அகலமுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் தர்மந்திரா, வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, பொதுப்பணித்துறை அதிகாரி செல்வராஜ், சர்வேயர்கள் மாரிமுத்து, செல்வகுமார், தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலக் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளந்து குறியீடு செய்தனர்.


No comments:
Post a Comment