உத்தரபிரதேத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது காலணி வீச்சப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளை நேரில் சந்திக்கும் பேரணி ஒன்றை, மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளை நேரில் சந்திக்கும் பேரணி ஒன்றை, மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment