அதிரை 14 வார்டு நடுத்தெரு பகுதிக்கு திமுக சார்பில் பெண் வேட்பாளர் இஸ்மாயில் நாச்சியா (NKS ஷரீப் மனைவி )என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் மாற்றமாக சிட்டிங் மெம்பெர் NKS ஷரீப் தானே வார்டு மெம்பெர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவிப்பு செய்து உள்ளார்.மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Home »
a- அரசியல்
,
DMK
» அதிரையில் தி.மு.க வின் (DMK) 14 வார்டு கவுன்சிலர் வேட்பாளராக முஹம்மது ஷரீப் திடீர் மாற்றம்!
No comments:
Post a Comment