![]() |
கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு |
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் ஷரிஅத் சட்டத்தை ஒழித்துவிட்டு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர ஆளும் பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றினைந்து தங்கள் எதிர்ப்பை இதில் தெரியப்படுத்தினர். இதில் அதிரையில் இருந்து ஏராளமான வாகனங்கள் அந்தந்த முஹல்லாக்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு






No comments:
Post a Comment