இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் பணத்தை எடுத்துவருகின்றனர். இம்மையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா அட்டைதாரர்களுக்கு ரூ. 2500 ம், பிற வங்கி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 ம் எடுத்துக்கொள்ள
அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment