தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிப்பதில்லை என்பது திமுகவினர் குற்றச்சாட்டு. பல தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் ஆய்வு நடத்தி ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இன்று ரேசன்கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அதிரை பேரூர் திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இன்று ரேசன்கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அதிரை பேரூர் திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment