ஆர்ப்பாட்டத்தில், கோவையில் அப்பாவி இளைஞர் அபுதாகிர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த சிபிசிஐடி போலீசாரை கண்டித்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இலியாஸ் தலைமை வகித்தார்.
No comments:
Post a Comment