சென்னை: நாடா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இதற்கு "நாடா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு...
'நாடா' புயல் எச்சரிக்கை: தமிழக அரசின் 15 அறிவுறுத்தல்கள்

'நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
15 அறிவுறுத்தல்கள்
1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.
2....
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு

'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம்...
பசிக்கிறது பணமில்லை என்று முழங்கிய ஸ்டாலின் கைதாகி விடுதலை
சென்னை: ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மாலையில்...
ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து ஸ்டாலினின் 7 அம்ச சாடல்
மோடி அரசு 85 கோடி மக்கள் மீது போர் தொடுத்துள்ளதாக குற்றம்சாட்டிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ரூபாய் நோட்டு நடவடிக்கையை ஒட்டி அதிருப்திகளை அடுக்கினார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளின்...
ஏடிஎம்கள் முடங்கியதால் மக்கள் பாதிப்பு: வங்கிகளுக்கு 2 நாள் விடுமுறை

வங்கிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் ஏடிஎம்களும் முடங்கியதால் பொதுமக்கள் அவதிப் பட்டனர்.
வங்கிகள் திணறல்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களின் பண மதிப்பு நீக்கப்பட்ட தாக மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டு களை மாற்றி புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என...
கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு (படங்கள்)

கும்பகோணத்தில் பொதுசிவில் சட்டத்துக்கு எதிரான மாநாடு
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் ஷரிஅத் சட்டத்தை ஒழித்துவிட்டு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர ஆளும் பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை...
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு
கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 90.
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். சோவியத் யூனியன் பாணியில் கம்யூனிஸத்தை...
பழைய 500 ரூபாயில் மொபைல் ரீசார்ஜ்: மத்திய அரசின் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு
பழைய 500, 1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்ற அளிக்கப் பட்ட அவகாசம் நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது.
பெட்ரோல் நிலையம் உள் ளிட்ட இடங்களிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என அறிவிக்கப் பட்டது. எனினும் கல்விக் கட்டணம், அரசுத் துறை சார்ந்த சிலவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு...
அதிரையில் பரபரப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!

அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல்
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாள்களாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க முடியாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி...
இனி பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாது: பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
பழைய நோட்டுகளான ரூ;500, ரூ.1000 ஆகியவற்றை வங்கிகளில், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை வியாழன் இரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது.ஆனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. அதாவது...
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் அதிரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகின.
அதன்படி, தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 136-ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பில்...
கும்பகோணம் பொது சிவில் சட்ட பொதுகூட்டத்திற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆதரவு!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதன் இளைஞர் அமைப்பு இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து கும்பகோணத்தில் வரும் 26-11-2016 அன்று சனி கிழமை மாலை5 மணியளவில் நடத்தும் கண்டன...
கான்பூர் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது; 150 பேர் படுகாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்
உ.பி.யில் இன்று காலை வந்து கொண்டிருந்த இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ம.பி. மாநிலம் இந்தூரில் இருந்து பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிற்கு...
வானிலை முன்னறிவிப்பு: நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ''குறைந்த...
ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் நவ.24-ல் மனிதச் சங்கிலி போராட்டம் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திட்டமிடப்படாத நோட்டு உத்தியால் இன்னலுக்கு ஆளான மக்கள் துயரங்களை நீக்க மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரியும், இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் வரும் 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த...
ஜாகீர் நாயக் மீது எப்.ஐ.ஆர். வழக்குப் பதிவு

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மற்றும் சிலர் மீது தேசிய புலனாய்வுக் கழகம் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தது.ஜாகிர் நாயக்கின் அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையை மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக தடை செய்திருந்தது. அது சட்டவிரோத அமைப்பு என்ற அடிப்பையில் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில்...
நான்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
Unknown9:58:00 AM4 தொகுதி தேர்தல், அரவக்குறிச்சி, இந்தியா, தஞ்சை, தமிழகம், தேர்தல், மதுரை
No comments:
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு சில செய்தித் துளிகள்:
* காலை 9 மணி நிலவரப்படி திருப்பரங்குன்றம் தொகுதியில்...
சென்னை பாரிமுனை வங்கி கட்டிடத்தில் தீ விபத்து
சென்னை பாரிமுனையில் தனியார் வங்கிகள் இயங்கி வந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ பிடித்தது. கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களில் 4 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை பாரிமுனை ஜஹாங்கீர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ பிடித்தது. 4...
மரண அறிவிப்பு:சென்னையில் அதிரை சகோதரி வபாத்

அதிராம்பட்டினம், நடுத்தெரு - மேட்டுப்பகுதியை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி LMS அப்துல் ஜப்பார் மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி LMS அப்துல் சமது மரைக்காயர் அவர்களின் மருமகளும், ஹாஜி A.S சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும், A.J இர்ஷாத் அகமது, A.J அப்துல் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா கதிஜா அம்மாள் அவர்கள் இன்று...
அதிரையில் இன்று மாலை புதிய ஏடிஎம் திறப்பு !

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலை டாக்டர் ராஜு மருத்துவமனை எதிரே உள்ள கட்டிடத்தில் புதிதாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில் ஏடிஎம் மையம் இன்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன்...
அதிரை காவல் நிலையம் திடீர் முற்றுகை போராட்டம்!
அதிரையில் தொடர்ந்து வெளிநாட்டுக்கு செல்லும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்குமேல் பெண் ஒருவரின் பாஸ்போர்ட் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி தமுமுகவினர் இன்று காலை காவல்நிலையத்தில் முற்றுகையிட்டுள்ளனர் இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்த அதிரை
காவல்நிலையம்...