நடுத்தெருவை சேர்ந்த முஹம்மது சம்சுத்தீன் அவர்களின் மகனாரும், மர்ஹூம்நல்ல அபூபக்கர் அவர்களுடைய சகோதரரும், மர்ஹூம்.அ.செ.சு.அஹமது முகைதீன் அவர்களின் மருமகனும், அப்துல் அஜீஸ், அப்துல் லத்தீப், அகமது முகைதீன் ஆகியோரின் தகப்பனாரும், S.முஹம்மது யூசுப் அவர்களின் மாமனாரும், மர்ஹூம் அ.செ.சு.ஜமாலுத்தீன், அ.செ.சு.சேக் சுலைமான், இவர்களின் மச்சானுமானிய அப்துர் ரஹீம் அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment