அதிராம்பட்டினம், சாயக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் கறிக்கடை நெய்னாம்ஷா அவர்களின் மகளும், மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் மனைவியும், மர்ஹூம் சரபுதீன், மர்ஹூம் சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியுமாகிய ஆய்ஷா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்."இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"அன்னாரின் ஜனாஸா நாளை ( 07-01-2017 ) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment