பணம் எடுப்பு வரம்பு பிப்.20 முதல் ரூ.50,000: ரிசர்வ் வங்கி அறிவிப்பு


பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளிலிருந்து வாடிக்கையாளர்கள் வாரம் ரூ.50,000 வரை எடுக்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதே போல் மார்ச் 13,2017-க்குப் பிறகு பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு முற்றிலும் அகற்றப்படும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற நிதிக்கொள்கை கூட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்களில் சில:

* ரிபோ ரேட் 6.25% என்பதில் மாற்றமில்லை.

* நிதியாண்டு 2017 பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9% ஆக குறைந்துள்ளது, 2017-18-ல் இது 7.4% ஆக வளர்ச்சியடையும்.
* 2017—18-ல் வளர்ச்சி விகிதம் மேலும் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* 4-ம் காலாண்டுக்கான சில்லறை விற்பனை பணவீக்க விகிதம் 5%
* 2017-18-ன் முதல் பாதியில் பணவீக்க விகிதம் 4-4.5%, இரண்டாம் பாதியில் 4.5-5%.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook