அதிராம்பட்டினம், செட்டித்தெரு மர்ஹூம் நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேத்துபட் சேக் அப்துல் காதர் அவர்களின் மாமா மகளுமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா சென்னை அமைந்தகரை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment