அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை (பிப். 28 ) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இது பற்றி மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் கூறியதாவது, நாளை செவ்வாய்கிழமை மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இங்கிருந்து மின்சார பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
No comments:
Post a Comment