பிஎஸ்என்எல்:
அந்த வகையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமும் நாடு முழுமைக்கும் 9.95 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில உள்ளது.
பிற நெட்ஒர்க் வாடிக்கையாளர்களும் ஒத்துக்கொள்கிற ஒரு விடயம் பிஎஸ்என்எல் ன் நிலையான நெட்ஒர்க் ஆகும்.சமீபத்தில் கூட சென்னையில் வர்தா புயல் தாக்கத்தின் போது ஏனைய நிறுவனங்கள் இவற்றாலும் சரியான நெட்ஒர்க் சேவையினை வழங்க இயலவில்லை.ஆனால் நிறைவாக எந்தவித தடையுமின்றி நெட்ஒர்க் சேவையினை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே.
ரூ 36க்கு 1ஜிபி:
பிஎஸ்என்எல் நிறுவனமும் தமது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளையும் விலைகுறைப்பையும் நிகழ்த்தியுள்ளது.அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி ரூ.291க்கு 8ஜிபி சேவையினை பெற முடியும் இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள்.
அதேபோல் ரூ.78 க்கு 2ஜிபி சலுகையினையும் பெற இயலும்.இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே ரூ 36க்கு 1ஜிபி டேட்டா சலுகையினை வழங்கக்கூடிய நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரூ.78 க்கு 2ஜிபி சலுகையினையும் பெற இயலும்.இப்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே ரூ 36க்கு 1ஜிபி டேட்டா சலுகையினை வழங்கக்கூடிய நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment