நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள், 169 பார்கள் மூடல் - தமிழக அரசு

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 500 கடைகளும், 169 மதுபான கூடங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மண்டலத்தில் 105 கடைகளும், கோவை மண்டலத்தில் 44 கடைகளும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் 99 கடைகள், சேலம் மண்டலத்தில் 133 கடைகள், திருச்சி மண்டலத்தில் 119 கடைகள் என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 169 பார்களும் நாளை முதல் மூடப்படுகிறது. மூடப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook