மரண அறிவிப்பு ( சபினா அம்மாள் அவர்கள் )


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் அ.க இப்ராஹீம் அவர்களின் மனைவியும், நஜ்முதீன் அவர்களின் தாயாருமாகிய சபினா அம்மாள் அவர்கள் இன்று ஒரத்தநாடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 24-02-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook