அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும்
தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 6 மணிக்கு அதிரை பேரூந்து நிலையம் அருகில் அதிரை கிளைசார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது 





Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook