Home »
» அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும்
தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 6 மணிக்கு அதிரை பேரூந்து நிலையம் அருகில் அதிரை கிளைசார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது
No comments:
Post a Comment