இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொருளாளராக மதுக்கூர் மைதீன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகளின் அவசர கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. இதில் சமிப காலமாக கட்சியில் இருந்து விலகுவதாக கூறிக்கொண்டும், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படாமல் செயல்படுவதாக கூறி மாநில நிர்வாகிகள் திருச்சி ஹைதர் அலி, உமர் முக்தார், மதுக்கூர் மைதீன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுக்கூர் மைதீன் ஆதரவாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமாகிய அதிரை ஜெஹபர் சாதிக் நம்மிடம் கூறியதாவது...
'இந்திய தேசிய லீக் கட்சியின் பத்து மாவட்டங்களை சேர்ந்த அதிருப்தியாளர்கள் எதிர்வரும் [ 16-11-2014 ] அன்று சென்னையில் கூடி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம்' என்றார்.
இதுகுறித்து மதுக்கூர் மைதீன் ஆதரவாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமாகிய அதிரை ஜெஹபர் சாதிக் நம்மிடம் கூறியதாவது...
'இந்திய தேசிய லீக் கட்சியின் பத்து மாவட்டங்களை சேர்ந்த அதிருப்தியாளர்கள் எதிர்வரும் [ 16-11-2014 ] அன்று சென்னையில் கூடி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம்' என்றார்.
No comments:
Post a Comment