அதிரையில் உள்ள சில ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக பலருக்கு பலர் பொருட்கள் வாங்கச் சென்று ஏமாற்றமடைவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பாக அதிரை செக்கடிமோடு பகுதி ரேஷன் கடையில் பெரும்பாலான அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். ஆனால் அப்பகுதியில் இருக்கும் குடும்ப அட்டைகளில் மூன்றில் ஒரு பங்கு குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பொருட்கள் இருப்பு இருப்பதால் அங்குள்ள ரேஷன் கடையில் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்கள் மக்கள் நிற்கின்றனர்.
இதனால் அங்கு வீண் சலசலப்பும் பரபரப்பும் காணப்படுகிறது.
குறிப்பாக அதிரை செக்கடிமோடு பகுதி ரேஷன் கடையில் பெரும்பாலான அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். ஆனால் அப்பகுதியில் இருக்கும் குடும்ப அட்டைகளில் மூன்றில் ஒரு பங்கு குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பொருட்கள் இருப்பு இருப்பதால் அங்குள்ள ரேஷன் கடையில் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்கள் மக்கள் நிற்கின்றனர்.
இதனால் அங்கு வீண் சலசலப்பும் பரபரப்பும் காணப்படுகிறது.
No comments:
Post a Comment