வடகிழக்கு பருவத்தின் பல பருவங்களில் முன் பருவம் அதிரையையும் விட்டு வைக்க வில்லை. இது போதுமா, இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்ற கேள்விகளோடு வானம் அள்ளித் தந்து கொண்டு இருக்கின்றது. (அல்ஹம்து லில்லாஹ்) இதற்க்கு மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
No comments:
Post a Comment