அதிரையில் சில வருடங்களாக போக்குவரத்து நெரிசல்,விபத்துக்கள் அதிகளவில் இருந்து வருகிறது.குறிப்பாக அதிரை பகுதியில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இதனை கட்டுபடுத்த ஒரு வார காலமாக அதிரையின் முக்கிய சாலைகளான சிஎம்பி லைன், வண்டிபேட்டை, சேர்மன் வாடி போன்ற இடங்களில் காவல்துறையினர் ஓட்டுனர் உரிமம் இல்லாத இரு சக்கர வாகனங்களை பரிசோதித்து வருகின்றனர்.இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் முறையான ஆவணங்கள் இல்லாத 600 இரு சக்கர வாகனங்களை பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment