Home »
» அதிரை கருசல் மணி குளத்திற்கு ஏரி நீர் வருகை
அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே அமைந்து இருக்கும் கருசல் மணி குளம் பல வருடங்களாக நீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்பட்ட குளத்தினை அதிரை பேரூர் நிர்வாகம் முயற்சியில் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீர்ரை பம்பிங் முறையில் கருசல் மணி குளத்தில் சில மாதங்களுக்கும் முன்பு ஆற்று நீர் நிரப்பட்டது.இந்நிலையில் அதிரை சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கன மழையால் மஞ்சள் குறிச்சி ஏரி நிரம்பிய நிலையில் இமாம் ஷாபி பின்புறம் அமைந்து உள்ள வாய்கால் மூலம் கருசல் மணி குளத்திற்கு ஏரி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment