Home »
a-adirai
» செக்கடிகுளத்தில் நடை மேடை அமைக்கும் பணி மும்முரம்
செக்கடி குளம் பகுதியில் நடை மேடை அமைக்கும் பணி மீண்டும் துவங்கி உள்ளது.கடந்த மாதம் தொடர்மழை காரணமாக நடைமேடை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது துவங்கி உள்ளது.இன்று காலை முதல் ரோலர் இயந்திரம் மூலம் குளத்தின் கரை பகுதி முழுவதும் சமம் படுத்தப்பட்டு வருகிறது.இன்னும் சில வாரங்களில் அணைத்து பணியும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment