வீழ்ச்சியின் வேதனை! எழுச்சியின் அடையாளம்!!"என்றும் நம் நினைவில் பாபர் மஸ்ஜித்"இடித்த இடத்தில் மீண்டும் கட்டு." இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு.ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.
நாள்:- டிசம்பர் 6,சனிக்கிழமை.
நேரம்:- காலை11.00
இடம்:-தஞ்சை இரயில் நிலைமை அருகில்.
(குறிப்பு:- காலை 8மனிக்கு தக்வா பள்ளி அருகில் வேன் புறப்படும்.)
No comments:
Post a Comment