அதிரையில் பயங்கரம்

அதிரை ஆஸ்பத்திரி தெருவில் பேபி நகை கடை  வைத்து இருப்பவர் சேகர் .இவர் காலை அவரது கடையை திறக்கும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேகர் வைத்து இருந்த பண பையை பிடுங்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுதாரித்த சேகர்அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கூச்சல் இட்டார்.இதனால் அருகில் இருந்தவர்கள் வருகை தந்ததால் அந்த மர்ம நபர்கள் அவரை பலத்த ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.மேலும் சில மாதங்களுக்கு இது போல் பேபி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேகரை தாக்கிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.


Share:

No comments:

Post a Comment

About My Mag

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Facebook