நடுத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் அ.மு.முஹம்மது தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.அப்துல் ஹமீது , மர்ஹூம். அ.மு.முஹம்மது இப்ராஹீம், மர்ஹூம். அ.மு.அஹமது மீராசாஹிப், மர்ஹூம்.M.முஹம்மது மீராசாஹிப் ஆகியோரின் தம்பியும், M.அப்துல் கலாம்(பஹ்ரைன்)அவர்களின் சாச்சாவும், A.H.அமானுல்லாஹ் (பஹ்ரைன்), A.M.அஹமது ஜலீல்(ரியாத்)ஆகியோரின் சிரிய மாமனாருமாகிய அ.மு.முஹம்மது அப்துல்லாஹ்(அரிசிக்கடை கடைத்தெரு) அவர்கள் இன்று மாலை 07:00 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா நாளை(சனிக்கிழமை) காலை 10:00 மணிக்கு தக்வாப் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: A.M.அஹமது ஜலீல்(ரியாத்)
No comments:
Post a Comment