தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா செப்டம்பர் மாதம் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு மாதங்களாக தொடர்ந்து அவருக்கு பிரபல மருத்துவர்கள் சிக்கிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுபிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று அவர் மாரடைப்பு காரணமாக
மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் அப்போலோ மருத்தவமனை வளாகம் முழுவதும்பரப்பாக காணப்படுகிறது.
மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் அப்போலோ மருத்தவமனை வளாகம் முழுவதும்பரப்பாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment